×

66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: முதல் அபாய எச்சரிக்கை விடுத்தது பொதுப்பணித்துறை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் முதல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வைகை அணை கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். …

The post 66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: முதல் அபாய எச்சரிக்கை விடுத்தது பொதுப்பணித்துறை appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Theni ,Vaigai dam ,Andipatti ,Vaigai ,Dinakaran ,
× RELATED வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை